पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/६५

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

1. ப்ரம்மவாதிகள் பேராராய்ச்சி செய்து ப்ரம்மம் இன்ன தென்பதை ஸ்தாபிக்க இழிந்தனர். நாம். பிறப்பதும், இருப்பதும், இறப்பதும், இருந்த காலப் பல தொழில்களைச்செய்வதுரா யிருப்ப தற்குக் காரணமாக எல்லோருமிசைந்தப்பம்மமெனப்பட்ட வஸ்து யாதென ஆராய்ந்தனர். உலகில் காரணங்களாகத் தோற்றும் பல வற்றைக் கண்டு பலர் பலவிதமாகச் சொல்லுவர். காலமே காரண மென்பர் சிலர். இயற்கையென்பர் மற்றும் சிலர். முன்வினை காரணமென்பாருமுளர். திடீரென அது உண்டாகிறதென்பர் சிலர். இவ்வாறு, பஞ்சபூதங்கள், மூலப்ரக்ருதி, ஜீலன் என்றாற் போன்!) வற்றிலொன்றைக் கொள்வது முண்டு. இப்படி யேதே வைரான் றை பட்டுப் காரணாகக் கூறுவது பொருந்தாது. இவை யெல்லாம் சேர்ந்து காரணமென்னில், சேர்ப்பது யார்? ஜீராத்யாவுக்கு இவற்றை யெல்லாம் சேர்க்க சக்தியுமில்லை. அவனே ஸ்ருஷ்டி வலையிற் சிச்சிளசர் போல் துக்கமும் அனுபவித்து வருவதாலே தானே தனக்கு இவ்வாறு செய்தும் கண்டானென்ன வொண்ணது. இவ்வாறெல்லா பாரார்ந்து ப்ரம்மவாதிகள் தீவ? த்மாவுக்கு ரோம் பட்ட தேவாத்மாவின் சர் தியொன்று விதவ ர ஜஸ்தமோ குணங் கலை யுடையதாயிருக்கிறதையும், அதனையும், காலத்தையும், ஜீவாத மாக்களையும், பற்றுமுள்ள காரணங்களையும்: . ஆண்டு தகுமாறு உபயோகிக்கிறான் வேறொருவனென்று ப றிந்தனர் -- இந்த மூலப் க்ருதியென்ற நதியின் ப்ரவாஹயான ஸம்ஸா சக்ரத்திலே சுழன்று வருகின்ற சேதநர்களான ஜீவன்கள் வேறு, இவற்றையெமிக்கு மின் றவன் வேறெனனவோ முள்ளவன் இறை வனின் அநுக்ரஹத்திற்குப் பாதராக போக்ஷம் பெறுகிறான். ஆகவே சேதான், அசேதகம், ஈச்வரனென மூன்று தத்துவங்கள் உள. எல்லா பறந்த ஈச்வரனொருவன். அவ்வா மறிவில்லாதவரும். அஸமர்த்தர்களாவர் ஜீவர். அவர்களுக்கு போகத்தை யளிப் பதற்காக உள்ளது அநாதியாக ப்பக்ருதி யென்பது. இப்படி ப்ரம்மமானது தன் நிலையிலும், சேதகர்களுக்கு அந்தர்யாமியாகவும், அசேததங்களுக்கு அந்தர்யாமியாகவும் மூன்று விதமாயிருக்கின்றது. அதை விசதமாக அறிந்து எப்பொழுதும். அதனையே சிந்தனை செய்துகொண்டு யோகத்திளிழிந்து தத்துவத்னதக் கண்டவன் மாயையினின்று விடுபடுகிறான். அநாதியாகச் சேர்த்துவைத் திருக்கும் வினைகள் மாள்கின்றன. பிறவி, இறப்பு முதலான் துன்