पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/६७

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

அறிவைா ாளிப்பவன் அவன். வினைகளை யெல்லாம் போக்கும் அவனது திவ்யாங்களளிக் ஹமூர், ஆாகம் முதலானவையும் த்யானம் பண்ணப்படுர். உள்ளும் புற மூர் பாந்தள்ள அவன் புருஷஸூக்தத்தின் படி இந்தப்பக்ருதிமண்டலத்திற்கு மேலான இடத்திலே சூரியனார் போன்று விளங்குபவனே யாவான். அவ வக்கு மேம்பட்ட கள் 3 - ன்.); மில்லை. அங்குள்ள அவனே இங்கெங்கும் பரந்துளன். திவ்யமங்களவிக்ரஹமுள்ள அவனுக்குப் பிணி, பசி, மூப்பு என்றாற்போன்றவை சிறிதும் கிடையா. அவ்வாறு அவனை யறியாதாரே துன்பத்துக் காளாவார். அவனே பகவானெனப்பட்ட மிக்க மங்களமானவன். மோக்ஷத் திற்கு லாதகமான புத்தியை விளைவிக்கும் ஸத்துவகுணத்தையும் அவனே அளிப்பான். அவனே உபாஸிப்போர்க்கு ஸுலபனாவதற் காக ஒவ்வொருவருடைய ஹ்ருதயகமலத்திலும் அந்தர்யாமிரூபத் துடன் அவதரித்துள்ளான். அவனுக்கு மேற்பட்ட ஸுஷ்மவஸ்து கிடையாது. பெரிய வள் துவுமில்லை. அவனை யறிந்தே வீடு பெற வேண்டுமென்று ப்பம்மவாதிகள் பணிப்பர். 4. அக்ஷரங்களெல்லாம் அகரத்தினின்று உண்டாகிறன. அகரத்தின் பொருளான பாபாதாமாவினிடமிருந்து உலகனைத்தும் உண்டாகிறது; அவ்விடயே மறைகிறது. அவன் அனைத்துக்கும். அந்தராத்பா வானபடியாலே அனைத்துக்கும்: போன சொற்க ளெல்லாம் அவன் வரையிலாகப் பொருள் பெறும். எனவே அக்னி, ஆதித்யன், சந்திரன் என்றாற் போன்ற தேவதைகளைச் சொல்லும் சொற்களும் , ஸ்திரீ, புருஷன், குன், குமாரி, கிழவன், V, காலம் , கால் என்றவை முதலாக எல்லாவற்றின் பெயர்களும் அவனைச் சொல்வதாகையால், நீயே அக்னி, ஆதித்யன், ஸ்திரீ, புருஷன், காலம், கடல் என்றவாறெல்லாம் அவனை வர்ணிப்பதாம். உலகில் பல ப்பஜைகளை ஸ்ருஷ்டி செய்வதும், ஸம்ஸாரிகளாலே அனுபவிக்கப்படுவதுர் , விரக்தர்களாலே விடப்படுவதுமான மூல ப்ரக்ருதிக்கும் அவன் அந்தர்யாமியாவான். ஒன்றுக்கொன்று தோழமை கொண்டனவாய் அழகிய சிறகுகளும் பொருந்திய குணங்களுமுடைய பக்ஷிகள் இரண்டு ஒரு பரத்தில் தங்கி யிருக்கிறன. அவற்றில் ஒன்று அத் திப்பிலிப் பழத்தைச் சுவைத்து உண்டொழிகிறது. மற்றொன்று உண்ணாதே உயர்ந்து விளங்கு கிறது. இப்படி ப்ரகிருதிக்கு வசப்பட்டு மரத்தில் தங்கி மூழ்கிக்