पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७७

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

14 களுக்கும் சிரஸ், M ; எல்லாவற்றிற்கும் மேலுள்ளதாய் அதிஷ்டா: எனப்பட்ட இலனை யான முபாஸிக்கிறேன் என்றான். இவ்வாறே சந்திரன்,மின்னல், இடிக்கும் மேகம், ஆசாயர், வாா, அக்னி, தண்ணீர், கண்ணாடி,ப்பதித்வனி, ப்தீவார்த்தை, நியூல், சரீர புருஷன், சொப்பனம். காண்பவன், வலக்கண்ணிலிருப்பவன், என்ற பல புருஷர்களை மேன்மேல் இடதுகண்ணிலிருப்பவன் சொல்லிவந்தான் பாலாகி. அப்பப்போது ஒவ்வொ ன்றையும், . எ இதுவும் ப்ரம்மமன்று என்றே மறுத்து வந்தான் அஜாதசத்ரு ற அரசன். மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே பாலாகி ஓய்ந் தொழிந்தான். இவ்வளவு தானோ பாலகீ! என்றானரசன். ஆமென் றானவன். அதன்மேல், 'இவை எல்லாம் மாகா. இந்தப் புருஷர்களுக்கெல்லாம் கர்தாவாவான், அவ்வளவே யென்ன? இவ்வுலகு முழுதும் அவனால் படைக்கப்பட்டதோ அவனே ப்ரம்ம மெனப்படுகிறவன், உபாஸிக்கப்பட வேண்டியவன் ன்றான் அரசன். அப்போது மரியாதையுடன் அவனை ஆசிரியாைக வரித்து ப்ரம்மவித்யையைப் பெற முயன்றான் பாலாகி. அரசனும்,முறை தவறாக நடக்கக்கூடாதென்று சொல்லி க்ஷத்திரியனான தான் அந்தணனான பாலாகிக்கு ஆசிரியனா யிராமலே உபதேசிக்க இசைந்து அவனைக் கையில் பிடித்துக்கொண்டு உறங்கிக்கொண் டிருக்கும் ஒரு புருஷனிடம் சென்றான். 'பெரியோனே! வெள்ளை வஸ்திரமணிந்தவனே! ஸோமராஜனே!' என்று உறங்குகின்றவனை அழைத்தான். அவன் எழுந்திருக்கவில்லை. சீவாஸ ப்ரச்வாஸங் களாக இருக்கும் ப்ராணவாபுவே ஆக்சாவாயிருந்தால் அழைத்த திமிஷத்திலேயே எழுந்திருக்கலாமே. ஆகவே ப்ராணனே ஆத்மா வன்றென இதனாலறளத்து, பிறகுக் கடியினால் தட்டி எழுப் பிஒன். உறங்கினவனு எழுத்தான். அதசத்ரு,'இந்தப் புருஷன் எங்கே படுத்திருந்தான்? எங்கோறங்கன்? எங்கிருந்து வந்தான், தெரியுமா? என்றான், பாலாகி அறிந்தானில்லை. பிறகு அரசன், 'ஷ்ருகயத்திலுள்ள புரீதத் என்ற மார்ஸபிண்டத் திற்குப் போய்ச் சேரும் ஹிதை என்ற நரடிகள், ஒரு மயிரை ஆயிர மாகப் பிரித்தாலாகு மத்தனை ஸ ரஷ்ரங்கள், பல நிறமான உதிரம் நிறைந்து உள. அங்கே சொப்பனமனுபவிக்கும்போது இருப்பான். நன்றக உறங்கும்போது எல்லா இந்திரியங்களும் விஷயாநுபவத் தினின்று விலகி ப்ராணவாயுவை எவி வரும் நம்பெருமானிடம் 6 al