पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८०

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

17 கிடைக்கிறது. நாராயணனே பரதத்துவமென்பதை நன்கறிவிப் பது இவ்வுபநிஷத்து. இது ரைத்வர் கேட்க கோராங்கிரஸ் அவ ருக்கு அருளிச் செய்தவாறு அமைந்திருப்பதென மேலே விளங்கும். து முதலில் என்ன இருந்தது எ என்ற கேள்வி. களும், ஸமஷ்டி அசேதங்களும்,வ்யஷ்டியான களுமான இனி இதன் விரிவு -- ஸமஷ்டி சேதநங் சேதநாசேதனங் கார்யமாயிராததொன்று இருந்ததென மறுமொழி. அவனாவான் அந்த வஸ்துவினிடத்தினின்று தமஸ்ஸு தனியே தோன்றிற்று. தமஸ்ஸினின்று பஞ்ச பூதங்களுக்கும். காரணமாண தாபஸாஹங் காரம், அதனின்று ஆகாயம், ஆகாயத்தினின்று வாயு,வாயுவினின்று தீ, தீயினின்று தண்ணீர், தண்ணீரினின்று மண். இஃதெல்லாம் ஒரு ப்ரம்மாண்ட மாயிற்று. ஓராண்டிற்குப் பிறகு அந்த அண் டத்தை இரு பிளவாகப் பிளந்து மேல் பாகம் ஸ்வர்காதி லோக மாகக் கீழ்ப் பாகம் பூமியும் ஆக, இடையிலே ஒரு திவ்ய புருஷனாக அதாவது ப்ரம்மாவுக்கு அந்தர்யாமியாக புருஷஸுக்தத் திலே ப்ரஸித்தனான மஹாபுருஷ னானான். அவன் ப்ராணிகளுக்கு ம்ருத்யுவாயிருப்பவனை முதலில் ஸ்ருஷ்டித்தான். முக்கண்ணனும் மூன்று தலையனும் முக்காலனுமான கண்டபரசு. அவனைக் கண்டதும் ப்ரம்மா நடுங்கினான். அந்தம்ருத்யு பிரமனிடத் திலேயே புகுந்தொழிந்தான். பிறகு பிரான் மாகஸர்களாக ஏழு பிள்ளைகளை ஸ்ருஷ்டித்தான். அவர்களும் நன்கு விளங்கி விராட் எனப் பட்டவர்களாகி ஏழு மாநலர்களான புத்ரர்களை ஸ்ருஷ்டித் தனர். அவர்களே ப்ரஜாபதி எனப்படுகிறவர்கள். பிறகு முகம், கை, துடை,கால் இவற்றினின்று முறையே பிராம்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரர்களும், மனத்திலிருந்து மதியும், கண்ணினின்று கதிரவனும், காதினின்று காற்றும் ப்ராணவாயுவும், ஹ்ருதயத் தினின்று மற்ற எல்லாமும் பிறந்தபடி. 2. மற்றும் பல அங்கங்களினின்று பல வஸ்துக்களும், நெற்றி யினின்று கோபத்தினால் ருத்ரனும், அந்தப் பெரிய புருஷனிட மிருந்து எல்லா வாங்மயங்களும் ஸகல ப்ரபஞ்சமும் உண்டானபடி. எல்லா வுலகுகளையும் தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்ய கர்ப்பன் தன்னை ஸ்திரீ புருஷன் என்ற இருவுருவாக்கிக் கொண்டு தேவ ரிஷி-யக்ஷ-ராக்ஷஸகந்தர்வ ஜாதிகளை ஸ்ருஷ்டித்து, ஸ்திரீ »