पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/९२

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

39 இவன் யார் எனில் ஆயிரக்கணக்கானகிரஸ்ணாம் கண்ணூர், காலுமுடையவன். அவன் பூரி யல்லார் சூழ்ந்து பத்தளவுகளை யம் கடந்திருக்கின்றான். லகெல்லாம் அவ அக்கு உடலானபடி யாலே எல்லாருடைய கலை கண் கால்+ளும் அவனது தலை ஈண் கால்களாம். தான் தனக்காகத் தலை கண் கால்களில்லாமலே அவற் கலா மெல்லாம் செய்ய வல்லவன். சிலக்ஷணமான சிஸ்வரூபா தியுளுடை யகு எண்ணற்ற சலை முதலான 4 னதால் அவனு+ அவயவங்களுமுள. அவன் இந்த பிரம்மாண்டத்தையம், அதற்கு ஆவரணமாய் அதாவது அகைச் சுற்றியுள்ள மைஷ்டி ஜலத்தையும் அவ்வாறு மேன்மேலுள்ள ஸாஷ்டி தேஜஸ் முதலாக, பரமாத்தாவி னிடமிருந்து பிரிந்த கமஸ்ஸு பிரியாத தமஸ்ஸு என்னப்பட்ட வரையிலுள்ள பத்து வகை அசேதனங்களையும் கடந்திருப்பவன. இப்படி எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியான படியாலே எல்லா மவனே. இவ்வுலகில் நாம் உண்ணும் முக்குணமான அன்னமாம் பரக்குதியைப் போன்றதல்லாத அறுவகைக் குணமாம் அன்னத் தினாலே நன்கு வளரா நிற்கும் மோக்ஷமும் அவனிட்ட வழக்கார். அவனேயன்றே அவ்வன்னர். மோக்ஷ பூமியில் அவனுக்குள்ள விஸ்தாரத்தை யாராயும் போது இவ்வுலகிலுள்ள எல்லா ப்ராணிகளும் அவனது கால்பாகம் என்னலாம். முக்கால்பாகம், அழிவற்றங்குப் பரமபதத்திலிருப்ப தென்னல் வேண்டும். அந்தப் புருஷன் வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்கன் என்ற விலக்ஷணமான அவகாரங்களைச் செய்தான் இது முக்கால் என்னுப்படி மீண்டும் ஒரு கால்பாகமான அநிருத்தனாகவும் னில் ஸ்ருஷ்டி கார்யத்திற்காக அவதரித்தருளினான். ஜங்கமஸ்தா வரங்களான ஜீவராசிகளையும் அவர்களுக்கு போக்யமான ப்பஞ்சக் தையும் வியாபித்தான். அதன்மேல் ப்ரம்மாண்டமும், ப்ரம்மாவும், மனுவும் அடை வாகப்பிறந்தனர். பூமியில் முன்னும் பின்னுமாகப் பற்பல ஸ்ருஷ்டி ச் செய்து பரவறுமாயிற்று - பிறந்த புருஷனை ஹவிஸ்ஸாகக் கொண்டு தேவர்கள் பரமாத் மாவை ஆராதிக்கத் தொடங்கினர். அந்தத்தேவர்கள் யாரென்னில், xii